ஸ்ரீ நாரதர் ஜெயந்தி – VSKDTN News https://vskdtn.org Sat, 06 Nov 2021 13:10:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் நடைபெற்றன. https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/ https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/#respond Sat, 06 Nov 2021 13:10:20 +0000 https://vskdtn.org/?p=9179 உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக நாகர்கோயிலில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், கவிஞர் Dr. சுதே கண்ணன் ஆசிரியர் ஆனந்தம் மாத இதழ் மற்றும் குமரி டிவி, ஸ்ரீ I அருள் கண்ணன்  நிருபர் பாலிமர் டிவி , ஸ்ரீ M. ஜெயபோஸ் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஸ்ரீ N. சுவாமிநாதன் பத்திரிகை எழுத்தாளர் ஹிந்து காமதேனு.  ஸ்ரீ M.N ஹரிஷ் YouTuber ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . ஆல் இந்தியா ரேடியோ நாகர்கோயில் ஸ்ரீ மங்காவிளை D. ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார்.   அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் ஸ்ரீ Dr. S. சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்  ஆர்எஸ்எஸ் தென்பாரத சேவை பொறுப்பாளர் ஸ்ரீ பத்மகுமார் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்  தென்பாரத ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ  ஸ்ரீ ராம் ஜி, தென்தமிழக ஊடகத்துறை  பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/11/06/sri-naradhar-award-3/feed/ 0
ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரை https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/ https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/#respond Wed, 27 Oct 2021 13:55:01 +0000 https://vskdtn.org/?p=9118 விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றன.   

 

 

 

 

 

 

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், ஸ்ரீ வெங்கடேசன் கட்டுரையாளர் The organiser, ஸ்ரீ மேஜர் மதன்குமார் கட்டுரையாளர் & சமூக ஊடக எழுத்தாளர் , ஸ்ரீ கணேசன் கட்டுரையாளர் & எழுத்தாளர் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் .  எழுத்தாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ஸ்ரீ ஞானசம்பந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஸ்ரீ பிரகாஷ் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து “The Tamil Week” என்கின்ற இணைய  ஆங்கில வார இதழ் மற்றும் “விஜயபாரதம்” தீபாவளி மலர்  வெளியீடப்பட்டது.

 

மேலும் நிகழ்ச்சியில்  தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/10/27/sri-naradhar-award-2/feed/ 0
ஸ்ரீ நாரதர் விருது கோவை https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/ https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/#respond Fri, 22 Oct 2021 13:16:37 +0000 https://vskdtn.org/?p=9031 விஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றன.

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் முன்னாள் முதன்மை எழுத்தாளரான திருமதி ராதா வெங்கடேசன் அவர்களுக்கும்,ஹிந்து தமிழ் திசை நாளிதழின் பொது மேலாளர் ஸ்ரீ ராஜ்குமார் அவர்களுக்கும், சமுதாய சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஸ்ரீ ஜோதி கணேசன் ஆகியோர்களுக்கும் ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . கோயமுத்தூர் தினமலர் நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஸ்ரீ K.விஜயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் ஒலி வடிவ புத்தகம் வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில்
கோவை மாநகர ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ ராஜா ஜி,
தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/10/22/sri-naradhar-award/feed/ 0
ஸ்ரீ நாரதர் விருது – 2021 https://vskdtn.org/2021/09/19/sri-narathar-virthu/ https://vskdtn.org/2021/09/19/sri-narathar-virthu/#respond Sun, 19 Sep 2021 10:33:14 +0000 https://vskdtn.org/?p=8621

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றன.

 

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக திருச்சியில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ ஆரோக்கியசாமி, ஸ்ரீ குணசேகரன் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர். ஸ்ரீ தெய்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார். ஆர்எஸ்எஸ் அகில பாரத இணை பொது செயலாளர் ஸ்ரீ அருண்குமார் ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை பின்தொடர்ந்து VSK DTN செயலி வெளியீடப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் தென்பாரத அமைப்பாளர் ஸ்ரீ செந்தில்குமார் ஜி, தென்பாரத செயலாளர் ஸ்ரீ ராஜேந்திரன் ஜி, தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ ஸ்ரீராம் ஜி, தென்தமிழக அமைப்பாளர் ஸ்ரீ ஆறுமுகம் ஜி, தென்தமிழக ஊடகத்துறை பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி, தென்தமிழக ஊடகத்துறை இணை பொருப்பாளர் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

]]>
https://vskdtn.org/2021/09/19/sri-narathar-virthu/feed/ 0