இராமநாதபுரம் – VSKDTN News https://vskdtn.org Fri, 28 Jan 2022 10:51:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது https://vskdtn.org/2022/01/28/smuggling-case/ https://vskdtn.org/2022/01/28/smuggling-case/#respond Fri, 28 Jan 2022 10:39:50 +0000 https://vskdtn.org/?p=11309 கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
யானை தந்தங்கள் , நட்சத்திர ஆமைகள், கடல் பசுக்கள் மற்றும் போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வரும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க் குறித்த உளவுத் தகவல் தமிழக அரசுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தமிழக வனத்துறையின் விஜிலன்ஸ் பிரிவு மற்றும் தமிழக உளவுத்துறை ஆகியவை இணைந்து கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் ஒரு அதிரடி ஆபரேஷன் நடத்தி கடத்தல் கும்பலை கைது செய்தனர். இந்த கடத்தல் நெட் ஒர்க்கிற்கு தலைவனாக செயல்பட்டது ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் அக்பர் ஜான் பீவி யின் மகனும் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள ரியாஸ்கான் என்பவரின் தம்பியுமான அன்வர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

]]>
https://vskdtn.org/2022/01/28/smuggling-case/feed/ 0
ஹிந்து விழாவை தேதி தெரியாமல் தடை போட்ட மாவட்ட நிர்வாகம். https://vskdtn.org/2021/09/21/pournami-poojaiyia-inru-ndakkum-nilaiyil/ https://vskdtn.org/2021/09/21/pournami-poojaiyia-inru-ndakkum-nilaiyil/#respond Tue, 21 Sep 2021 09:53:51 +0000 https://vskdtn.org/?p=8671 பவுர்ணமி பூஜையோ இன்று(செப்.20) நடக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் செப்.21ல் தடை விதித்திருப்பதன் மூலம் ஹிந்து விழாக்கள் என்றாலே தடை விதிப்பதையே காட்டுவதாக இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் கூறியிருப்பது: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் சேதுசமுத்திர ஆரத்தி விழா பவுர்ணமி தினத்தில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படுகிறது. இதில் 15 முதல் 25 பேர் பங்கேற்பர். இந்த விழாவிற்கு தடை விதிக்கும் நோக்கில் பவுர்ணமி தினம் எப்போது வருகிறது என்று கூட பார்க்காமல் செப்.,21ல் பவுர்ணமி பூஜைக்கு தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது என்ன பூஜை, எப்போது நடைபெறுகிறது, எவ்வளவு பேர் பங்கேற்பார்கள்போன்ற அடிப்படை தகவல்களை கூட தெரிந்து கொள்ளாமல் ஹிந்து விழா என்றாலே அதனை தடை செய்ய வேண்டும், என தேதி கூட தெரியாமல் தடை விதித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

]]>
https://vskdtn.org/2021/09/21/pournami-poojaiyia-inru-ndakkum-nilaiyil/feed/ 0
பாரத தேசத்தை காக்க இன்னுயிர் ஈத்த ராணுவ வீரர் பழனியின் மனைவி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார். https://vskdtn.org/2021/08/16/bharatha-thesathai-kakka-innuyir-etha-raanuva/ https://vskdtn.org/2021/08/16/bharatha-thesathai-kakka-innuyir-etha-raanuva/#respond Mon, 16 Aug 2021 12:54:52 +0000 https://vskdtn.org/?p=8012 ராமநாதபுரம் அரண்மனையில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் திரு. குமரன் சேதுபதி தலைமை தாங்க இந்திய சீனப் போரின் போது பாரத தேசத்தை காப்பதற்கு தன்னுயிர் இழந்த பழனி என்ற ராணுவ வீரரின் மனைவி திருமதி.வானதிதேவி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். மேலும் நிகழ்ச்சியில் ஆர்‌.எஸ்.எஸ் தென் தமிழக தலைவர் திரு.ஆ.ஆடலரசன் சிறப்புரையாற்றினார்.

]]>
https://vskdtn.org/2021/08/16/bharatha-thesathai-kakka-innuyir-etha-raanuva/feed/ 0
முஸ்லிம் பள்ளிவாசல் பள்ளியில் மாணவிகளிடம் அத்துமீறிய முஸ்லிம் ஆசிரியர்.. https://vskdtn.org/2021/06/23/muslim-pallivasal-palliyil/ https://vskdtn.org/2021/06/23/muslim-pallivasal-palliyil/#respond Wed, 23 Jun 2021 10:00:25 +0000 https://vskdtn.org/?p=6979 அரசு உதவி பெறும் முஸ்லிம் பள்ளி வாசல் பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் ஒருவர், செல்போன் நம்பரில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை தொடர்பு கொண்டு தனிமையில் வீட்டுக்கு அழைத்து ஆபாச பாடம் நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் முஸ்லிம் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி உள்ளது. கொரோனா காலமாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் செல்போனில் பாடம் நடத்திவந்தனர்.
மாணவிகளை தனியாக அழைத்து பாடம் தொடர்பாக பேசுவது போல பழகுவதை அறிவியல் ஆசிரியர் ஹபீப் வாடிக்கையாக்கி உள்ளான். மாணவிகளின் பெற்றோர் அருகில் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொள்ளும் அறிவியல் ஆசிரியரின் ஆராய்ச்சிகள் எல்லை மீற தொடங்கியுள்ளது.

மாணவிகளை அதிக மதிப்பெண் எடுக்க சிறப்பு பாடம் சொல்லித்தருவதாக கூறி தாங்களது வீட்டிற்கு தெரியாமால் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா என்று அழைப்பதும், அப்படி வர மறுக்கும் மாணவிகளிடம் , வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடைய விட மாட்டேன் என்றும் அந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகின்றது.
தனது வீட்டுக்கு வந்தால், தான் பல பாடங்களை சொல்லித்தருவதாக மாணவி ஒருவரிடம் வாத்தியார் ஹபீப், இந்த விசயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள்ளே இருக்கட்டும் உளறிவிடாதே என்று மாணவியிடம் பேசிய ஆடியோவில் கூறியிருந்தான்.

ஒவ்வொரு மாணவியிடம் வக்கிரமாக பேசும் போதும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் அப்பள்ளி மாணவிகளுடன் பேசிய ஆபாச ஆடியோ பதிவு தற்போது வாட்சாப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலானதால் ஆபாச பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் போலீஸ் பிடியில் சிக்கினான்.
முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிகளிடம் ஹபீப் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆபாச ஆசிரியர் ஹபீப்பை போலீசார் கைது செய்தனர்.

]]>
https://vskdtn.org/2021/06/23/muslim-pallivasal-palliyil/feed/ 0