திருப்பத்தூர் – VSKDTN News https://vskdtn.org Sat, 30 Jul 2022 09:27:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 திருப்பத்தூரில் பொறியியல் கல்லூரி மாணவன் அனஸ் அலியிடம் மத்திய உளவுத்துறை விசாரணை https://vskdtn.org/2022/07/30/engineered-in-tiruppathur/ https://vskdtn.org/2022/07/30/engineered-in-tiruppathur/#respond Sat, 30 Jul 2022 09:27:43 +0000 https://vskdtn.org/?p=16279 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்த மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ்அலி வயது (22) .பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். அதிகாலை மத்திய உளவுத்துறையான ஐ.பி., போலீசார் மற்றும் வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீசார் அழைத்து சென்று அணைக்கட்டு போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாணவரிடம் இருந்து 2 வெளிநாட்டு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், லண்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடன் அந்த மாணவன் பேசி வந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2022/07/30/engineered-in-tiruppathur/feed/ 0
சேவையே வேள்வி https://vskdtn.org/2021/11/22/seva/ https://vskdtn.org/2021/11/22/seva/#respond Mon, 22 Nov 2021 05:35:07 +0000 https://vskdtn.org/?p=9328 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி அமைப்புகள் இணைந்து சுமார் 1,500 நபர்களுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவு வழங்கின. மேலும், ஆம்பூர் நகர், பெரியாங்குப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. மளிகை தோப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்பூர் சௌடேஸ்வரி திருமண மண்டபத்தில் சேவாபாரதி மூலம் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு சேவை செய்யப்பட்டு வருகிறது.

]]>
https://vskdtn.org/2021/11/22/seva/feed/ 0
நில அபகரிப்பில் தி.மு.க எம்.எல்.ஏ https://vskdtn.org/2021/09/17/nila-abakarippil-dmk-mla/ https://vskdtn.org/2021/09/17/nila-abakarippil-dmk-mla/#respond Fri, 17 Sep 2021 07:06:50 +0000 https://vskdtn.org/?p=8613

திருப்பத்தூர் மாவட்டம், கதவாளம் பகுதியை சேர்ந்த 80 வயதான நந்தன் என்ற முதியவருக்கு அப்பகுதியில் 3 சென்ட் அளவிலான இடம் உள்ளது. அந்த இடத்தை ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான வில்வநாதன், அந்த இடத்தை தரவேண்டும் என, 10 அடியாட்களை வைத்து மிரட்டி வந்துள்ளார். அவருக்கு வேறு இடத்தில் இடம் தருவதாக கூறி நிலத்தை அபகரித்து ஏமாற்றியும் உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மனம் உடைந்த முதியவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, மண்ணெண்ணெயை ஊற்றித் தீக்குளித்தார். இதனைக் கண்ட பொதுமக்களும் காவலர்களும் தீயை அனைத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், தி.மு.க எம்.எல்.ஏவின் அடியாட்களான பாலாஜி, சிவா, செந்தில் சாமிநாதன் உள்ளிட்ட பலரின் பெயர்களைத் தெரிவித்துள்ளார் நந்தன்.

Source by; Vijayabharatham Weekly

]]>
https://vskdtn.org/2021/09/17/nila-abakarippil-dmk-mla/feed/ 0