திருப்பூர் – VSKDTN News https://vskdtn.org Sat, 19 Feb 2022 11:01:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மத்திய அரசின் முயற்சியால் வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி https://vskdtn.org/2022/02/19/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2/ https://vskdtn.org/2022/02/19/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2/#respond Sat, 19 Feb 2022 11:01:55 +0000 https://vskdtn.org/?p=12083 மத்திய அரசின் முயற்சியால் பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன், வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளதால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய ஜவுளித் துறை செயலர் உபேந்திர பிரசாத் சிங், ‘இந்திய ஜவுளித் துறைக்கு, வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கியமானதாக உள்ளன. ‘பிரிட்டன், ஐக்கிய அரபு நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சில் முன்னேற்றம் தெரிகிறது. இந்நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது’ என, நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இதனால் சர்வதேச அளவில் எழுந்துள்ள போட்டியை சமாளித்து அந்த வெளி நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவானதற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

]]>
https://vskdtn.org/2022/02/19/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b2/feed/ 0
அவினாசி;விஏஒ லஞ்சம் தொடர்பான பட்டியலால் பரபரப்பு https://vskdtn.org/2022/02/10/avinasi-vao/ https://vskdtn.org/2022/02/10/avinasi-vao/#respond Thu, 10 Feb 2022 11:04:18 +0000 https://vskdtn.org/?p=11707 அவினாசியில் விஏஒ லஞ்சம் தொடர்பான பட்டியல் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு உள்ளிட்டவற்றுக்கு கிராம நிர்வாக அலுவலர் என்னென்ன லஞ்சம் வாங்குவார் என்ற பட்டியல் ப்ளெக்ஸ் பானரில் அச்சிடப்பட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

]]>
https://vskdtn.org/2022/02/10/avinasi-vao/feed/ 0
வங்க தேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை. https://vskdtn.org/2021/09/06/bangladesh-thesahai-serntha-ishlamiyarkalai/ https://vskdtn.org/2021/09/06/bangladesh-thesahai-serntha-ishlamiyarkalai/#respond Mon, 06 Sep 2021 10:51:43 +0000 https://vskdtn.org/?p=8385 திருப்பூரில் ஆவணங்களின்றி தங்கிய வங்கதேசத்தை சேர்ந்த, நான்கு இஸ்லாமியர்களை கைது செய்தது காவல்துறை.


திருப்பூர் பூம்புகார் நகர், செவந்தாம்பாளையம் பகுதியில் தங்கியுள்ள வடமாநிலத்தினருடன், வங்கதேசத்தை சேர்ந்த சிலர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரித்தபோது சம்பந்த பட்ட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்த மகபூல் சித்தர், 35, ஷோகில் அல்கர், 33, முகமது முன்னாகான், 32, அல் அமீன், 23 என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்ததும் தெரியவந்தது.நான்கு பேரையும் திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அவர்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பா என விசாரித்து வருகிறது.

]]>
https://vskdtn.org/2021/09/06/bangladesh-thesahai-serntha-ishlamiyarkalai/feed/ 0
சிவன் மலை உத்தரவு பெட்டியில் அம்பு; அண்ணனுக்காக முருகபெருமான் இந்து முன்னணிக்கு சொன்ன செய்தியா? https://vskdtn.org/2021/09/03/sivan-malai-uthjtharvau-pettiiyil-ambu/ https://vskdtn.org/2021/09/03/sivan-malai-uthjtharvau-pettiiyil-ambu/#respond Fri, 03 Sep 2021 10:08:04 +0000 https://vskdtn.org/?p=8315 திருப்பூர் மாவட்டம் சிவன் மலையில் சுப்ரமணியசுவாமி கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டி உள்ளது. முருகப்பெருமான் பக்தர் கனவில் திண்டி கூறும் பொருட்கள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யபடும். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அகத்தியர் ஜாதகம். பழைய 5௦௦ ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் வெள்ளி சட்டை, பச்சை வேட்டி- துண்டு வைத்து பூஜைகள் நடந்தது. பின்னர் ஒரு பக்தரின் கனவில் தோன்றியபடி உத்தரவு பெட்டியில் வெள்ளியால் செய்த வில் – அம்பு வைத்து நேற்று பூஜை நடந்தது.

இதனை பற்றி சிவசார்யர்கள் கூறும்போது உலகத்தில் தற்போது நடக்கும் அனைத்து தூரோக செயல்களும் வேருடன் அழித்து தர்மம் நிலை நிறுத்தப்படும் என என்பதை உணர்த்துவதாக கூறிகின்றனர்.

மேலும் தற்போது அமைத்துள்ள திமுக அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்து உள்ளது. அதற்கு இந்து முன்னணி பேரியக்கம் ஹிந்து கோவில் வாசலில் திமுக அரசிற்கு நல்ல புத்தி புகட்ட வேண்டும் என சிறப்பு பிராத்தனையுடன் போராட்டம் நடத்தினர். அதனை சரி செய்து, பக்தர்களுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் நடக்கும் சீர்கேடுகள் விலகும் என அண்ணன் விநாயகருக்காக முருகபெருமான் உறுதி அளித்து உள்ளார். என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

]]>
https://vskdtn.org/2021/09/03/sivan-malai-uthjtharvau-pettiiyil-ambu/feed/ 0
அனுமதியின்றி நடந்த ஜெபக்கூட்டம்; தடுத்து நிறுத்திய இந்து முன்னணி. https://vskdtn.org/2021/07/02/anumathiyinri-nadantha-jepakoottam/ https://vskdtn.org/2021/07/02/anumathiyinri-nadantha-jepakoottam/#respond Fri, 02 Jul 2021 06:16:09 +0000 https://vskdtn.org/?p=7304 குரோனா காலகட்டத்தில் தொற்று பரவும் வகையில் தாராபுரத்தில் ஜெபக்கூட்டம் நடத்தியது தெரிய வர தடுத்து நிறுத்தியது ஹிந்து முன்னணி.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் மணக்கடவு பஞ்சாயத்து ஜெ.ஜெ. நகர் பகுதியில் அனுமதியின்றி கொட்டகை அமைத்து தூத்துக்குடி திருநெல்வேலி பகுதியில் இருந்து வந்த 150 மேற்பட்ட நபர்கள் கூட்டி ஜெபகூட்டம் நடத்தினர்.


தகவல் அறிந்த இந்து முன்னணியினர் அங்கு திரண்டு குரோனா தொற்று அதிகம் பரவும் காலத்தில் அனுமதி இன்றி செயல்படும் தற்காலிக ஜெபகூட்டத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் தாராபுரம் சார் ஆட்சியரிடம் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். பின்னர் அனுமதியி்ன்றி செயல்பட்ட ஜெபகூடம் அகற்றப்பட்டது.

]]>
https://vskdtn.org/2021/07/02/anumathiyinri-nadantha-jepakoottam/feed/ 0
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கு எப்படி ஆதார் கார்டு. காவல்துறை விசாரணை https://vskdtn.org/2021/06/26/satta-virothamaaka-vanka-thesathai/ https://vskdtn.org/2021/06/26/satta-virothamaaka-vanka-thesathai/#respond Sat, 26 Jun 2021 06:36:42 +0000 https://vskdtn.org/?p=7073 திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஷிமுல் காஜி, 30, சைபுல் இஸ்லாம், 40, மன்னமோலல், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏழு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிந்து, ‘ஆதார்’ அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள் வைத்திருந்தது எப்படி என்று விசாரித்து வருகிறது காவல் துறை.

இது பற்றி போலீசார் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக ஷிமுல் காஜி ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தங்கி வேலை செய்து வந்தார். மேற்கு வங்கத்தில் பெறப்பட்ட அடையாள அட்டையால், ஈரோட்டில் ‛ஆதார்’ கார்டு பெற்றார். மற்ற இருவரும், இரண்டு ஆண்டுகளாக பொங்குபாளையம், ஊத்துக்குளியில் தங்கியிருந்தது தெரிந்தது. இரண்டு மாதம் முன், ஷிமுல் காஜி திருப்பூருக்கு வந்தார்.இவரிடம், திருப்பூர், ஈரோடு, கோவை பகுதியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் தொடர்பில் இருந்தனர். திருப்பூரில் வேலை செய்யும் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள், தங்கள் சம்பளத்தை,வீட்டுக்கு ஷிமுல் காஜி மூலமாக அனுப்பி வந்தனர். இதற்கு ஒரு தொகையை கமிஷனாக பெற்று வந்தார். கைதான மூன்று பேரின், விபரங்களை மத்திய உளவு பிரிவினர் பெற்று விசாரித்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

]]>
https://vskdtn.org/2021/06/26/satta-virothamaaka-vanka-thesathai/feed/ 0