புதிய தேசிய கல்விக் கொள்கையை உரிய காலத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

புதிய தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை உரிய காலத்தில் அடைவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் டெல்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறையின் இணை அமைச்சா்கள் ராஜ்குமார் ரஞ்சன் சிங், சுபாஷ் சேகா், அன்னபூா்ணா … Continue reading புதிய தேசிய கல்விக் கொள்கையை உரிய காலத்தில் நடைமுறைக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.