உகாண்டாவின் விமான நிலையம் சீனாவசம் சென்றுவிட்டது.

0
871
உகாண்டா நாட்டின் ஒரே விமான நிலையமான எண்டபி விமான நிலையத்தை சீனா தன் வசம் எடுத்துள்ளது. சீனாவிடம் பெற்ற கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கடனில் தத்தளித்து வந்த உகாண்டா விடம் இருந்து கடனுக்கு ஈடாக விமான நிலையத்தை சீனா எடுத்துக் கொண்டுள்ளது. இதே நிலைமை அண்டை நாடான ஸ்ரீலங்காவிற்கும், மற்றும் பல சிறிய ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்படப்போகிறது. கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கினால் எப்படி சொத்துக்களை பறிகொடுக்க வேண்டியிருக்குமோ சீனாவிடம் கடன் வாங்கும் நாடுகளுக்கும் அதே நிலைமை ஏற்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here