மறக்கமுடியுமா இக்கொடுமைகளை

0
1189
யாசின் மாலிக் உத்தமபுத்திரன் என்று ‘இந்தியா டுடே’ கொண்டாடியது. கொலைகாரனை இளைஞர்களின் முன்மாதிரி என்று பாராட்டியது. இந்த உத்தமபுத்திரன் செய்த கொடுமைகள் எண்ணிலடங்கா.
1989 இல் நீதிபதி நீலகண்ட கட்ஜு படுகொலையில் பங்கு. முப்தி முகமது மகள் ரூபியா சையது கடத்தல் நாடகத்தின் சூத்திரதாரி.
1990 இல் ஜம்முவில் ராணுவ வாகனத் திற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 பாரத வாயு சேனா (IAF) வீரர்களை பொது மக்கள் முன்பு படுகொலை செய்தது. இதில் பெண்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
2005 ஆம் வருடம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திட அரசின் ஆதரவுடன் பாகிஸ்தான் சென்று வந்தது.
2006 ஆம் வருடம் பிரதமர் மன் மோகன் சிங் விருந்தினராக தனது வீட்டிற்கு இக்கொலைகாரனை அழைத்தது,
2008 ஆம் வருடம் இந்தியா டுடே பத்திரிகை ஆண்டுதோறும் நடத்தி வரும் கான்க்லேவிற்கு அழைத்து இளைஞர்களின் முன் மாதிரி என்ற பட்டம் வழங்கி பாராட்டியதை தேசியவாதிகளால் எப்படி மறக்க முடியும்.
இக்கொலைக்கார யாசின் மாலிக் தற்போது சிறையில் உள்ளான்.
The Kashmir Files படம் பார்க்க செல்பவர்களுக்கு இவைகள் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here