மறக்கமுடியுமா ?

0
1131
காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சத்தீசிங்போராவில் 20 மார்ச் 2000 அன்று 35 சிக்ஹ் (Sikh) ஹிந்துக்கள் அமைதி மார்க்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் படு கொலை செய்யப்பட்டனர்.
நமது ராணுவ வீரர்கள் அணியும் சீருடை போன்று உடை அணிந்து வந்து இரண்டு குருத்வாராக்களில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த ஏதும் அறியாத பெண்கள், குழந்தைகளை சுட்டுக் கொன்றனர்.
அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் நமது நாட்டிற்கு வருகை புரிந்த நாளாகும். அதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த அப்பாவி மக்களின் உயிரைப் பறித்தனர்.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீரில் இதுபோன்ற பல படுகொலைகள் அமைதிமார்க்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன. நாடெங்கிலும் அனைவர் மனதிலும் இருள் சூழ்ந்த துயரத்தை அளித்தது சத்தீசிங்போரா படுகொலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here