அக்னிபத் திட்டத்திற்கு தமிழகத்தில் மிகுந்த வரவேற்பு

0
311

To the Agnipath-projectஅக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானத் துறையில் மூன்றே நாளில் 56,960 விண்ணப்பங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் இளைஞர்கள் அதிகம் சேரும் வகையில், ‘அக்னிபத்’ என்ற திட்டம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு முடித்த, 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ் இணையும் வீரர்கள், ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர். ஆறு மாத பயிற்சியுடன், நான்கு ஆண்டுகள் பணி முடித்த வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில், 25 சதவீதம் பேர் நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்திற்கு இளைஞர்கள் வரவேற்பு அளிப்பதையே காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here