நாடாளுமன்றத்தில் முக்கியமான பொறுப்பில்  இருப்பவர்கள், ஹிந்துத்வத்தை வன்முறையுடன் இணைத்துப் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.

0
58

நாடாளுமன்றத்தில் முக்கியமான பொறுப்பில்  இருப்பவர்கள், ஹிந்துத்வத்தை வன்முறையுடன் இணைத்துப் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.  ,விவேகானந்தரோ  காந்திஜியோ ஹிந்துத்வம் பற்றி சொன்னது சுமூக சூழலை, சகோதரத்துவத்தை குறிக்கிறதே தவிர  வேறு எதுவுமில்லை. ஹிந்துத்வத்தை பற்றி இவ்வாறு பேசியது சரியில்லை.

சுனில் அம்பேகர்
அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக்
(ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here