கோவை சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரத்தில் 78 வது சுதந்திர தின விழா!

0
68

கோவை சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் அறக்கட்டளை தலைமையகத்தில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டு பாரதமாதா பூஜை நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர் ஸ்ரீ சுனில் ஜி அவர்கள் தலைமை தாங்கினார் தேசிய கொடியினை மேகாலயா முன்னாள் ஆளுநர் ஶ்ரீ சண்முகநாதன் அவர்கள் ஏற்றி வைத்தார்  ஶ்ரீ ராஜ முருகானந்தம் ப்ராந்த ஸஹ பௌதிக் ப்ரமுக் அவர்கள் சிறப்புரை வழங்கினார் நிகழ்ச்சியில் ப்ராந்த வ்யவஸ்தா  ப்ரமுக் ஶ்ரீ ரமேஷ் ஜி மற்றும்  காரியக்தர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here