Tags ABPS2022

Tag: ABPS2022

சுயசார்பு பாரதம் உருவாகஅவசியம்:வேலைவாய்ப்பு அதிகரிக்க,ஆர்.எஸ்.எஸ் அறைகூவல்

ஆர்.எஸ்.எஸ் அறைகூவல் சுயசார்பு பாரதம் உருவாக அவசியம்: வேலைவாய்ப்பு அதிகரிப்பு இயற்கை வளம், மனித ஆற்றல், தொழில் முனைவுத் திறமை இவையெல்லாம் நிறைந்துள்ள நம் நாடு, விவசாயம், உற்பத்தித் துறை, சேவைத் துறைகளில், எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி...

“தேசத்திற்குத் தேவை முழு சுயத்தன்மை” : ஆர்.எஸ்.எஸ்

நிகழாண்டு, சுதந்திரத்தின் அம்ருத மகோத்சவத்தை (பவள விழா ஆண்டு) பாரதம் கொண்டாடி வருகிறது. தேசம் தன் சுயத்தன்மையை மீட்க நடைபெற்ற பல நூற்றாண்டு கால போராட்டத்தையும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும்...

ஆர்எஸ்எஸின் அகில பாரதீய பிரதிநிதி சபாவில் ரங்கோலியில் விவரிக்கப்பட்ட வரலாற்று சம்பவம்

ஆர்எஸ்எஸின் அகில பாரதீய பிரதிநிதி சபாவில் மோதிலால் ஜி தேஜாவத் மற்றும் 1200 இதர அப்பாவி பழங்குடியினர் மார்ச் 7, 1922 அன்று குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள பால் தாதவ் தாலுகாவில் நடந்த...

ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ல் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

ஸ்ரீ மன்மோகன் வைத்யா கர்ணாவதி ஆர்.எஸ்.எஸ்.ன் அகில பாரத பிரதிநிதி சபா (தேசிய பொதுக்குழு) குஜராத் மாநிலம் கர்ணாவதியில் (அஹமதாபாத்)  துவங்கியது. நாடு முழுவதிலும் இருந்து 1248 நிர்வாகிகள் பங்கேற்றனர்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸ்ரீ மோகன்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...