Tags Amarnath pilgrimage

Tag: Amarnath pilgrimage

அமர்நாத் யாத்திரைசெல்பவர்கள் மீது தாக்குதல் நடத்திட திட்டமிட்டிருந்த இளைஞன் கைது.

LeT லஷ்கரி இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞன் ஒருவனை பாரமுல்லா பந்திபோரா (J&K) அலூசா காட்டுப் பகுதியில் திரிந்து கொண்டு இருந்த போது அசாம் ரைபில்ஸ் படை கைது செய்தது.

அமர்நாத் யாத்திரைக்கு அச்சுறுத்தல்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தடைபட்ட அமர்நாத் யாத்திரை, வரும் ஜூன் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்கும்...

அமர்நாத் யாத்திரைக்கு 1.5 லட்சம் பேர் பதிவு

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலின் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடை பெறவில்லை. இந்த ஆண்டுக்கான...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...