Tags Bharat 75

Tag: Bharat 75

தேசிய கீதம் பாடிய 1.5 கோடி பேர்

நம் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை, ‘ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்’ என்ற பெயரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி தேசிய கீதத்தை தங்கள்...

மதன்லால் திங்க்ரா

  ஆங்கிலேய சிறையில் அவரை பார்க்க சிறைத்துறை அனுமதியுடன் ஒல்லியான இளைஞர் வந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவர் முகத்தில் புன்னகை; மற்றவர் கண்களில் கண்ணீர் அரும்பியது. “தங்கள் தரிசனத்திற்கு வந்திருக்கிறேன்… நான்...

பாரத தேசத்தை காக்க இன்னுயிர் ஈத்த ராணுவ வீரர் பழனியின் மனைவி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.

ராமநாதபுரம் அரண்மனையில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் திரு. குமரன் சேதுபதி தலைமை தாங்க இந்திய சீனப் போரின் போது பாரத தேசத்தை காப்பதற்கு தன்னுயிர்...

எரிசக்கதியில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசிய போது எரிசக்தியில் பாரதம் தன்னிறைவு அடைய வேண்டும் அதுவே நமது இலக்கு என தெரிவித்தார். எரிசக்தி உற்பத்தியில் இந்தியா இன்னமும்...

பன்மடங்கு பாதுகாப்பு அதிகரித்த காஷ்மீர் காவல்துறை. பயங்கரவாதிகள் சதியை முறியடிக்க மும்மரம்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திரத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காஷ்மீரிலும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 'காஷ்மீா் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி உரை.

நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார். ஜனாதிபதி உரை, அகில இந்திய வானொலியில் இன்று இரவு 7:00...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...