Tags E-shram

Tag: e-shram

இ ஷ்ரம் பதிவுகள் சாதனை

இ – ஷ்ரம் இணையதளத்தில் கடந்த நவம்பர் 20, 2021 நிலவரப்படி, பதிவு தொடங்கிய 12 வாரங்களில், 8,43,89,193 அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் இதில் இணைந்து பலன்பெற ஏதுவாக,...

3 கோடி பேர் இணைந்த இ ஷ்ரம்

மூன்று கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இ ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். மத்திய அரசு துவங்கியுள்ள இந்த இணையதளத்தில் பதிவு செய்வதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயன்களை எளிதாக பெற முடியும்....

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய அரசு உருவாக்கிய புதிய இணையதளம் இ-ஷ்ரம்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் என பாரதப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வருவாயைப் பெருக்கவும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...