Tags Former Bill

Tag: Former Bill

கரும்புக்கு குறைந்தபட்ச விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

சர்க்கரை ஆலைகளுக்கு, தரப்படும் கரும்பின் குறைந்தபட்ச விலை, ஒரு குவின்டாலுக்கு 290 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்புக்காக நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச விலையை உயர்த்த வேண்டும் என்பது, விவசாயிகளின் நீண்ட...

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு கிடைத்த வெற்றி !!

மஹாராஷ்ட்ராவில் சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி. மஹாராஷ்ட்ராவில் நீண்ட காலமாக சரத் பவாரின் எஃகு கோட்டையாக இருந்த சர்க்கரை ஆலை கூட்டுறவு சங்கங்களில், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜ...

விவசாயிகள் மீதுள்ள அக்கறையை பிரதிபலிக்கும் மடேரா தீர்மானம் – அமைச்சர் ஜெய்சங்கர்.

“சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில், ஜி – 20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, ‘மடேரா’ தீர்மானம் அமைந்துள்ளது,” என, மத்திய வெளியுறவுத்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...