Tags Indian army

Tag: indian army

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்

  ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள படிகம் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று காலை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது,...

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ‘ஹெலினா’ இரண்டாவது முறையாக பரிசோதனை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ), இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை கூட்டாக மேற்கொண்டன. அடுத்தடுத்த நாள்களிலும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்ற சோதனை...

காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் போலீசார் அதிரடி: பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை காஷ்மீரின் ஸ்ரீநகரில், போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிஷம்பர் நகர் பகுதியில், பயங்கரவாதிகள்...

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர் : இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் சிர்ஹாமா பகுதியிலும், குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் இன்று பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த குல்காமில்...

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தான் ட்ரோன்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே மதியம் 1.30 மணியளவில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைவதை எல்லை பாதுகாப்புப் படையினர் பார்த்துள்ளனர் (பிஎஸ்எஃப்) 89 பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள்...

ஜம்மு எல்லையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

ஜம்மு மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையையொட்டி அக்னூரில் உள்ள பர்ப்வால் துணைப் பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக ஜம்மு எல்லைப் பகுதி டிஐஜி எஸ்.கே சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னதாக...

பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் : இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி.

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் மைசுமாவில், நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த தலைமை காவலர் விஷால் குமார் மரணம் அடைந்தார். புல்வாமாவில் அவர்கள்...

‘சாகோ’ துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு

        இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, 'சாகோ ஸ்னைப்பர்' என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.    ...

ராணுவ வீரர்கள் மேற்கொண்ட வான்வழி பயிற்சி- சீன எல்லை அருகே நடைபெற்றது

சீனாவுடனான வடக்கு எல்லை மற்றும் நேபாளம், பூடான் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளின் எல்லைகளுடன் தொடர்புள்ள பகுதியாக உள்ள மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் இந்திய ராணுவத்தின் வான்வழி விரைவு குழுக்கள் பங்கேற்ற...

ஐந்து ஆண்டுகளில் ராணுவ தளவாட ஏற்றுமதி 6 மடங்கு உயர்வு.

ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவையான ஊக்குவிப்பு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டில் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, மத்திய...

Most Read

திண்டுக்கல் பத்மகிரி மலைக் கோவிலில்… சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி, தமிழக ஆளுநரிடம் மனு!

திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் விக்கிரகங்களை நிறுவ மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் 27170 குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த...

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – ஆய்வறிக்கை உறுதி செய்கிறது

பாக்யநகர். பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு செய்தி: குஜராத்தில் உள்ள தேசிய பால் வளர்ச்சி வாரியம் (NDDB) நடத்திய பரிசோதனை முடிவுகள், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதை...

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...