Tags International passenger shipping service between India and Sri Lanka started from Nagai port.

Tag: International passenger shipping service between India and Sri Lanka started from Nagai port.

இந்தியா-இலங்கை இடையேயான பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கியது!

இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை நாகை துறைமுகத்திலிருந்து தொடங்கியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடல் வழி பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை புயல்...

Most Read

ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்!

இந்த ஆண்டுக்கான ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழா அக்டோபர் 12 அன்று நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் காலை 7.40 மணிக்கு துவங்குகிறது. இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள்...

வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும் – டாக்டர் மோகன் பாகவத்

புது டெல்லி. ஆர்.எஸ்.எஸ் பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்  கூறுகையில், வேதங்கள் பௌதீக மற்றும் ஆன்மீக அறிவின் களஞ்சியமும், முழு பிரபஞ்சத்தின் மூலமும் ஆகும். அவை உலகம் முழுவதையும் இணைக்கும் பணியைச்...

நம் தர்மத்தை மறந்து சுயநலவாதி ஆனபோது தீண்டாமை நம்மை தொற்றிக்கொண்டது – டாக்டர் மோகன் பாகவத்

நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின்...

11 கோடி யாத்ரீகர்கள் அயோத்யா சென்றுள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மொத்தம் 33 கோடி பேர் உத்திரப் பிரதேசம் சென்றுள்ளனர். அதில் முதலிடம் வகிப்பது அயோத்யா. 2,851 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 10.99 கோடி பேர் அயோத்யா...