Tags Jammu

Tag: Jammu

ஜம்மு காஷ்மீரில் இரண்டு இஸ்லாமிய பயங்கரவாதி என்கவுண்ட்டர்

ஜம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில்,...

போதைப்பொருள் பயங்கரவாதம்

ஜம்முவில் ஹந்த்வாராவின் கைரோ பாலத்தில் வாகன சோதனையின்போது, ரூ. 20,01,000/- மற்றும் 2 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் 15 கிலோ ஹெராயின் மற்றும் ரொக்கப் பணம் ரூ. 1.15...

ஜம்மு காஷ்மீரில் டிரோன் பறந்து உள்ளது. பயங்கரவாதிகள் சதித்திட்டமா என காவல்துறை விசாரணை.

ஜம்மு விமான நிலையம் அமைந்துள்ள சத்வாரி என்ற பகுதியில் புதன்கிழமை காலை டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த தினங்களில் டிரோன்கள் மூலம்...

ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிகுண்டு; பாகிஸ்தான் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பா?

ஜம்மு விமானப்படைத் தளத்தில் ட்ரோன்கள் மூலமாக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவக் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகப் பாதுகாப்புப் படையினா் சந்தேகம் தெரிவித்துள்ளனா். ஜம்மு விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி அதிகாலையில் ஆளில்லா...

சியாமா பிரசாத் முகர்ஜி பற்றி ஒரு பார்வை

சியாமா பிரசாத் முகர்ஜி (06.07.1901 -23.06.1953) • கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருமான சர் அசுதோசு முகர்சி - ஜோகமாயா தம்பதியருக்கு பிறந்தார். • முகர்ஜி கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியிலும்,...

காஷ்மீர், லடாக் இல்லாத பாரத தேசத்தின் தவறான வரைபடத்தை ட்விட்டர் வெளியிட்டதற்கு வழக்கு…

காஷ்மீர், லடாக் இடம்பெறாத இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு.   ட்விட்டர் இணையதளத்தின் கேரியர் என்ற பிரிவில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், காஷ்மீர், லடாக் ஆகிய...

ஜம்மு காஷ்மீர் பகுதி ரயில் நிலையங்களில் வைஃபை வசதி.

ஸ்ரீநகர் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து 15 ரயில் நிலையங்களும் இந்திய ரயில்வேயின் வைஃபை இணைப்புகளைப் பெற்று 6021 நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர், படுகாவோன், பனிஹல் மற்றும் குவாசிகண்டில்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...