Tags Mysterious persons entered Khasi temple

Tag: Mysterious persons entered Khasi temple

காசி கோயிலில் நுழைந்த மர்ம நபர்கள்

ஞானவாபியில் உள்ள காசி விஸ்வநாதர் சிவலிங்கம் வழக்கில் நீதிமன்றம் அளித்த முக்கியமான தீர்ப்புக்கு முன்னதாக சந்தேகிக்கத்தக்க மூன்று நபர்கள் வாரணாசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில்...

Most Read

பிராந்திய ராணுவ படை பவள விழா – அந்தமானில் கடலுக்கு அடியில் தேசிய கொடியை ஏற்றிய வீரர்கள்!

ராணுவத்தின் ஒரு பிரிவான பிராந்திய ராணுவ படை தொடங்கி 75 ஆண்டுகளான நிலையில், அதன் பவள விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சியாச்சின் பனிமலையிலிருந்து பிராந்திய ராணுவ வீரர்கள், தரை, வான் மற்றும் கடல் வழியாக...

நாடு முழுவதும் 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும் ராஜ்நாத்சிங் உறுதி!

ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சைனிக் பள்ளியை அவர் திறந்து வைத்தார். 100 இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங்,  மாநிலத்தின் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இந்த பள்ளி ஒரு சிறப்பிடமாக இருக்கும் என்றும், அவர்களுக்கு ஆயுதப் படையில் சேரவும்,...

சனாதன தர்மத்தை அழிக்கவே முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் வெள்ளிமலை ஹிந்துதர்ம வித்யாபீடம் சார்பில் வித்யாஜோதி மற்றும் வித்யாபூஷன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். அப்போது பேசிய...

தென்காசியில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தென்மேற்கு பருவ மழையால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் பலரும் வீடுகளை இழந்தனர். மழையால் வீடுகளை இழந்தோருக்கு ZOHO நிறுவனத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டன. அதன்...