Tags Sevabharathi South Tamil Nadu

Tag: Sevabharathi South Tamil Nadu

சேவையே வேள்வி

ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு அமைப்புகளின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், வந்தவாசி மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், கொசு வலை, போர்வைகள் மற்றும் சேற்று புண்...

ரத்ததான சேவை

சேவாபாரதி கோவை மஹாநகர் சார்பில் கே.ஜி மருத்துவமனைக்கு மேமாதம் 2020 முதல் அக்டோபர் 2021வரை 775 யூனிட் ரத்தம் தலசீமியா குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பாராட்டி அந்த மருத்துவமனை சான்றிதழ் வழங்கியது.

சேவாபாரதிக்கு பாராட்டு

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, 2020-2021 ஆண்டில் அதிக இரத்ததானம் செய்ததற்காக சேவாபாரதி தென்தமிழ்நாடு அமைப்பிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி எஸ். சமீரன் அவர்களால் பதக்கமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...