Tags Tamilnadu

Tag: Tamilnadu

திருப்பூரின் வளர்ச்சியை ஒப்பிட முடியாது! : பியூஷ் கோயல் வியப்பு

பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் மூலம், திருப்பூர் 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டித்தருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 லட்சம் தொழிலாளர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.கடந்த 1985ல் 15 கோடி ரூபாயாக இருந்த...

பள்ளிகளில் பகவத் கீதை போதிக்கப்படவேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்

பா.ஜ.க. ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத்கீதை போதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் அம்மாநிலம் உட்பட பல மாநிலங்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. பகவத் கீதை போன்ற வேதங்கள் பள்ளிகளில்...

தமிழகத்தில் தொடரும் கிருஸ்துவ பாதிரிகளின் பாலியல் வன்கொடுமைகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கிறிஸ்தவ (மிஷனரி) தேவாலயம் இருக்கிறது. மத போதகன் ஜோசப் செல்லையா என்பன் மகன் ஜோசப் ராஜா. மன வளர்ச்சி குன்றிய 14...

கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் தப்பியோடிய பாதிரி : விரட்டிப்பிடித்த சக மாணவர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார் (ஸ்காட்) கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு துறை சர்ந்த சிறப்பு வகுப்பு நடைபெற்று...

இஸ்லாமிய ஜிகாதிகளின் சூழ்ச்சியில் : இந்து பெண்கள்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். சுப்பையாவின் மகள் கவிதா ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இஸ்லாமிய பயங்கரவாதி(ஜிகாதி) இம்ரான் தான் ஒரு இந்து என்றும் தனது...

தமிழகத்தின் அவல நிலை : கிராம சபை கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்தவரிடம் இருந்து மைக் பறிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், ஒன்றிய செயலாளருமான மங்கை சங்கர் உள்ளிட்டோர்...

திருச்சி வைரிசெட்டிப்பாளையத்தில் மீன்பிடி திருவிழா…!

  திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியில் மீன்பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர்...

அமித்ஷா புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வருகிறார். காலை 10:00 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி, லாஸ்பேட்டை விமான நிலையம் வருகிறார்.கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...

இலங்கை டு தனுஷ்கோடி நீந்திய ஆந்திர மாணவர்கள் சாதனை

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம், கிருஷ்ணாபட்டினத்தை சேர்ந்தவர்கள் பிரணவ்ராகுல் 18, பேபி ஸ்பந்தனா 17, சாத்விக் 15, அலங்குருத்தி 13, இரட்டை சகோதரர்கள் ஜார்ஜ் 15, ஜான்சன் 15.இவர்கள் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் துளசி,...

மொழிக்காக முதலில் வருபவர்கள் தமிழர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

தமிழர்கள் மொழி அடையாளமிக்கவர்கள். மொழிக்காக முதலில் வருபவர்கள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நிர்வாக கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா சென்னை வழக்கறிஞர்கள்...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...