Tags Tirupati

Tag: Tirupati

திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு அலைமோதும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருப்பதி ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி, பூதேவி...

திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக திமுக சட்டமன்ற உறுப்பினர். வருத்தத்தில் எழுமலையான் பக்தர்கள்.

திருப்பதி தேவஸ்தானதுக்கு தமிழக உறுப்பினராக திமுக சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்து உள்ளது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு- தலைவராக சுப்பாரெட்டி மீண்டும் தேர்வானார்.அடுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள்...

சுற்றுசூழலை பாதுகாக்க திருப்பதியில் லட்டு பிரசாத பை இனி பசுமை பை.

உலக புகழ்பெற்ற திருப்பதியில், லட்டு பிரசாதம் எடுத்துச் செல்ல, மிக எளிதில் உரமாகக் கூடிய பசுமை பைகளின் விற்பனை தற்போது துவங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் லட்டு பிரசாதம். அந்த...

Most Read

வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் வழியே அரங்கனின் ஆனந்த உலா!

அரங்கன் தன்னுடன் அவன் அடியார்களை வைகுண்டதிற்கு அழைத்து செல்ல எத்தனித்தான். அதனால் யாரென்ல்லாம் திருவரங்கத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி அன்று பரம பத வாசல் கடக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி தருகிறான்...

சென்னையில் சாதனை படைத்த RSS-HSS இரத்ததான முகாம்

சென்னையில் ஒரே நாளில் 1,667 பேர் இரத்ததானம்: உலக சாதனை பதிவு சென்னை, ஜனவரி 5: RSS-HSS இரத்ததானிகள் பிரிவு (Blood Donors Bureau) நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் உலக சாதனை படைத்துள்ளது....

பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை – பாரத ராணுவத்தின் வரலாற்று சாதனை!

பாரத ராணுவம், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) அருகே, பாங்காங் ஏரிக்கரையில் 14,300 அடி உயரத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை நிறுவி ஒரு முக்கிய நிகழ்வை...

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைப்பில் ஆர்.எஸ்.எஸ் சிறப்பான பங்கு!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்மையான காரணமாக இருந்தவர் யார் தெரியுமா? கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? இந்த முயற்சியின் முதன்மை யோசனையையும் செயலாக்கத்தையும்...