தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள்-பிரதமர் மோடி புதன்கிழமை திறந்து வைக்கிறார்

0
486

தமிழகம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் (ஜிஎம்சி) மற்றும் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என்று திங்கள்கிழமை (ஜனவரி 10) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு வருகின்றன, இதில் சுமார் ரூ.2,145 கோடியை மத்திய அரசும், மீதியை தமிழக அரசும் வழங்கியுள்ளன என்பது குரிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here