sanjari

720 POSTS0 COMMENTS

ம.பி.,யில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில்,வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு உளவுத்துறை தெரிவித்தது.பயங்கரவாத தடுப்பு படை போலீசார், போபாலில் ரகசிய...

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்குள் இருந்து கோதுமைப் பயிர்களுக்குள் மறைந்து ஊர்ந்து வந்த...

மசூதியை அகற்ற கோரிய மனு: நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில், ஷாஹி இத்காஹ் மசூதி உள்ளது. இங்குள்ள கத்ரா கேஷவ் தேவ் கோவில் தான், பகவான் கிருஷ்ணனின் ஜன்ம பூமியாக கருதப்படுகிறது.கிருஷ்ண ஜன்ம பூமி வளாகத்தை ஆக்கிரமித்து, ௧௭ம்...

கட்டணமின்றி மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு அண்ணாமலை நன்றி.

உக்ரைன் மீதான போர் துவங்கும் முன் மத்திய அரசு, 'ஆப்பரேஷன் கங்கா' திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த துவங்கி விட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்கள் அனைவரும் தாயகம் திரும்பும்படி சுற்றறிக்கை அனுப்பியது. அவர்களை இலவச...

இதுதான் உலக அதிசயங்கள் 7

படித்ததில் பிடித்தது இதுதான் உலக அதிசயங்கள் 7: ஒரு வகுப்பில் ஆசிரியர் பிள்ளைகளை உலகின் சிறந்த ஏழு அதிசயங்களைப் பட்டியலிடச் சொன்னார். பிள்ளைகள் அனைவரும் எழுதிக் கொடுத்துவிட்டனர். ஒரே ஒரு குழந்தை மட்டும் இன்னும் முடிக்கவில்லை;யோசித்து யோசித்து எழுதிக் கொண்டிருந்தாள்....

தலித் ஹிந்துவா..கிறிஸ்துவரா? சென்னை மேயர் ப்ரியா ராஜன்.,

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ப்ரியா ராஜன், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். தமிழக தேர்தல் கமிஷனுக்கு பொய் தகவலை கொடுத்துள்ளார். தலித் மக்களுக்கு அரசு வழங்கும் இட...

பிரதமருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக மீண்டும் பதவியேற்க உள்ளார். இன்று அவர் டில்லி வந்தார். டில்லியில்...

பாதுகாப்பு நிலவரம்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

 இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உக்ரைன் மீதான தாக்குதலால் உலகளவில் ஏற்பட்ட சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை...

முதுநிலை மருத்துவ படிப்பு ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைப்பு: மத்திய அரசு

நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2022 - 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது,அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் - ஆப் மதிப்பெண்...

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள செவாக்லான் பகுதியில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1696 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...

அயோத்யாவில் குடியரசுத் தலைவர் த்ரௌபதி முர்மு

ஶ்ரீ ராம் லல்லாவை தரிசனம் செய்துவிட்டு, சரயு நதி படித்துறையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.