தென் தமிழகத்தில் 10,000 பண்பாட்டு வகுப்புகள் !

0
575

பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழா

பாரத பண்பாட்டு கேந்திரம் சார்பாக திருச்சி சாதனா அறக்கட்டளை வளாகத்தில் பண்பாட்டு வகுப்பு புத்தக வெளியீட்டு விழாவானது நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திரு.சந்திரசேகர்   முதன்மை செயல் அலுவலர் இந்திராகாந்தி கல்லூரி  அவர்கள்  புத்தகத்தை வெளியிட  மருத்துவர் திரு. ஆனந்தரங்கசாமி  அவர்கள் பெற்றுக் கொண்டார்  திரு ஆறுமுகம் தென்தமிழக மாநில அமைப்பாளர் ஆர்.எஸ்.எஸ் சிறப்புரையாற்றினார் புத்தகத்தை பற்றி திரு பரமேஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.எஸ் புத்தக விளக்கவுரை ஆற்றினார் உடன் திருச்சி மாநகர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் உடன் இருந்தார்

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு திரு ஆறுமுகம் அவர்கள் பண்பாட்டு வகுப்பின் முக்கியத்துவம் குறித்தும் தென் தமிழகத்தில்  10,000 பண்பாட்டு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here