இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவர் கைது

0
172

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்குள் இருந்து கோதுமைப் பயிர்களுக்குள் மறைந்து ஊர்ந்து வந்த இரண்டு பேரை, பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். எல்லையை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்த இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here