தாலிபன்கள் பத்திரிகையாளர்களை துன்புறுத்துவதாக அமெரிக்கா குற்றசாட்டு.

0
214

இஸ்லாமிய பயங்கரவாதிகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பத்திரிகையாளர்களை துன்புறுத்துகின்றனர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரஸ் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் உள்ள பத்திரிகையாளர்களை தலிபான்கள் எல்லா நிலையிலும் துன்புறுத்துகின்றனர் என்று தெரிவித்து உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி கிடையாது. ஷரியத் சட்டத்தின் படிதான் ஆட்சி நடக்கும் என்று தலிபான் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான வஹீதுல்லாஹ் ஹஷிமி சமீபத்தில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here