Tags Muslim terrarist

Tag: muslim terrarist

ஐ.எஸ் பயங்கரவாத தலைவன் கொலை.

ஷகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அத்னன் அபு வாலித் அல் ஷராவி சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பிரான்சின்...

பாரத தேசத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டீய இஸ்லாமிய பயங்கரவாதி கைது.

பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற சதித் திட்டம் தீட்டி இருந்த லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நம்...

ஆப்கன் பெண்களின் துணிச்சல்

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் அங்குள்ள, பெண்கள் நிலை குறித்த அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது. ஆனால், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலையில், தலிபான்களை தைரியமாக எதிர்த்தும், சம உரிமை கோரியும்...

ஆப்கனிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு கூடாது. ஐநா சபையில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றம்.

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா தலைமையில் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,...

ஆப்கானிஸ்தானில் வங்கியில் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை.

ஆப்கானிஸ்தானில் வங்கியில் இருந்து வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் பணமாக எடுக்க தடை விதித்து தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை இஸ்லாமிய பயன்கரவாதிகளான தலிபான்கள் கைப்பற்றியதால், ஏற்கனவே தடுமாற்றத்தில் இருந்த ஆப்கன்...

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ள நபர்கள் கைது.

காஷ்மீரில் மத்திய காவல்துறையினர் முகாமில் குண்டு வெடித்த வழக்கில் தீவிரவாதிகளுடன் தொடர்பிலிருந்த மூன்று பேர் கைது. லாங்கேட் பகுதியில் கடந்த ஆக-16 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அதில் தொடர்புடைய மூவரை காவல்துறையினர்...

ஆப்கனில் அசாதாரண சூழலால் அனைத்து பொருட்களும் விலை உயர்வு.

இஸ்லாமிய பாயங்கரவாதிகளான தாலிபன்கள் ஆப்கனை கைபற்றியதில் இருந்து காபூலில் உணவு மற்றும் நீர் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது....

பாகிஸ்தானில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. இதற்கும் ஆப்கனுக்கும் தொடர்பா?

பாகிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் லோரலை மாவட்டம், கோஹர் அணை பகுதியில் காவல்துறையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை...

அகதியாக சென்றாவது உயிர் வாழ்ந்து விடலாம் என்று எண்ணி தப்பிக்க முயன்றவர்களுக்கு கிடுக்கு பிடி.

ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர். ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை...

பாரத நாட்டிற்கு எதிராக நாசகார செயலில் இறங்கிய ஐஎஸ்ஐஎஸ் கைது.

மங்களூரைச் சேர்ந்த அம்மர் அப்துல் ரஹ்மான், உபைத் ஹமீத், காஷ்மீரைச் சேர்ந்த முஸம்மில் ஹசன், பெங்களூரைச் சேர்ந்த சங்கர் வெங்கடேஷ் பெருமாள் எனும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமையான...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...