Tags India

Tag: India

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இந்தியான் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த ஆண்டு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார உதவிகளை அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது. அவற்றில் ஒரு...

சீனா எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி : காஷ்மீரில் ஜி20 மாநாடு

காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தனது சொந்த மண்ணில் எந்த இடத்திலும் மாநாட்டை நடத்துவதற்கு உரிமை உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜி20 அமைப்பிற்கு இந்தியா...

மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டிய பாரதம்

மோச்ச (Mocha) புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களின் துயர் துடைக்க பாரத அரசு வழக்கம் போல் முதலில் சென்று உதவி புரிந்துள்ளது. ஆபரேஷன் கருணா என்ற பெயரில் நிவாரணப் பொருட்களுடன் 3 பாரத...

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் : அஜித் தோவல் சந்திப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேற்று சவூதி அரேபியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சவுதி பிரதமர் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய...

வர்த்தகம் மற்றும் முதலீடு  தொடர்பான  இந்தியா-கனடா அமைச்சர்கள் (MDTI) கலந்துரையாடல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் கனடா அரசாங்கத்தின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி எங், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான ஆறாவது இந்தியா-கனடா அமைச்சர்கள் கலந்துரையாடலுக்கான (MDTI) கலந்துரையாடல்களுக்கு இன்று ஒட்டாவாவில்...

அமெரிக்கா ஐ.நா., தலைமையகத்தில் நேரலை |பிரதமர் மோடியின் 100 – மனதின் குரல்

பிரதமர் நரேந்திர மோடியின், 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியை கவுரவப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்கள் சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளன.'பிரதமர் மோடியின் மிக முக்கியமான இந்த...

இஸ்ரேல் சுதந்திர தினம் : பாரத பிரதமர் வாழ்த்து

இஸ்ரேல் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையறிந்த பிரதமர் தனது டுவிட்டரில் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நாளில் எனது நண்பர் பெஞ்சமின் நெத்தன் யாகுவிற்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எனது...

என்.ஐ.ஏ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

நம் நாட்டில் நடந்த கலவரங்கள், படுகொலைகளில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, நாடு முழுதும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ., தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்...

உலக அளவில் முன்னேற்றம் : ‘மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு பிரதமர் பாராட்டு

இந்தியாவின் உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' (மேக் இன் இந்தியா) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் சென்றுள்ள வெளியுறவு மந்திரி...

உக்ரைனில் படிப்பை பாதியில் விட்ட மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் தகுதித்தேர்வு எழுத அனுமதி

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தனர். அங்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை உருவானது....

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...