Tags Army

Tag: army

பாரத தயாரிப்பு பீரங்கிகளை வாங்கும் சௌதி

சௌதி அரேபியா அரசின் ராயல் சௌதி ராணுவம், பாரத் 52 (155 மி.மீ, 52 கலிபர் இழுத்துச் செல்லப்படும் வகையிலான பீரங்கிகள் மற்றும் கருடா வி2, 105 மி.மீ ஆர்டில்லரி பீரங்கிகளை சோதனை...

தமிழக வீரருக்கு மேகாலயாவில் சிலை

கோவை நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கண்ணாளன் கென்னடி என்ர ராணுவ வீரர், 1993ல் காஷ்மீர் சம்சாபாரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி பாரதத்திற்குள்...

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதல்: 4 காவலர்கள் படுகாயம்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு போலீஸ் எல்லைக்குள்பட்ட ஜெய்கூர் முகாமில் நேற்று இரவு 11 மணியளவில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையினர் மீது நடத்திய இந்தத் தாக்குதலில் 4 காவலர்கள்...

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் இருவர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் செக்டாரில் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானுக்குள் இருந்து கோதுமைப் பயிர்களுக்குள் மறைந்து ஊர்ந்து வந்த...

லடாக் மோதல் விவகாரம் – இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் வரும் 11ம் தேதி பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர்...

அபிநந்தனுக்கு வீர் சக்ரா

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிதர இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை கட்டுபாட்டுக் கோட்டை தாண்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இதில்...

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சைக்கிள் பேரணி.

பாரத நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடும் விதமாக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றிணைந்து கன்னியாகுமரி இருந்து டெல்லி நோக்கி பயணம். பாரத நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை...

பாரத தேசத்தை காக்க இன்னுயிர் ஈத்த ராணுவ வீரர் பழனியின் மனைவி தேசிய கொடி ஏற்றி சிறப்பித்தார்.

ராமநாதபுரம் அரண்மனையில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் திரு. குமரன் சேதுபதி தலைமை தாங்க இந்திய சீனப் போரின் போது பாரத தேசத்தை காப்பதற்கு தன்னுயிர்...

காபூல் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கைகளுக்கு சென்று விடும் – அமெரிக்கா கணிப்பு.

ஆப்கானிஸ்தானின் 90 நாட்களில் தலைநகர் காபூல் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அமெரிக்கா கணித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு தற்போது மேலோங்கி...

பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி.

கையால் துாக்கிச்  சென்று பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, நவீன ஏவுகணை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கையால் துாக்கிச்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...