75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரியில் இருந்து டெல்லிக்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சைக்கிள் பேரணி.

0
134

பாரத நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடும் விதமாக மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்றிணைந்து கன்னியாகுமரி இருந்து டெல்லி நோக்கி பயணம்.


பாரத நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூரும் வகையில் ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பில் மத்திய பாதுகாப்புப் படையின் (சி.ஆர்.பி.எப்) 15 வீரர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டது.

சைக்கிள் பேரணியின் திட்டம் தமிழகத்தில் பாரத சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் பிறந்த திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக சைக்கிள் பேரணி கர்நாடகா செல்கிறது. அங்கிருந்து ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து 15 வீரர்களும் காந்தி ஜெயந்தி தினமான அக்.2-ம் தேதி டெல்லி ராஜ்காட்டை சென்றடைகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here