இந்திய கல்வி வளாகங்களில் ஹமாஸுக்கு ஆதரவான செயல்பாடுகள் ஏற்கப்படக்கூடாது – வித்யார்த்தி பரிஷத்

0
205

புது தில்லி. ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் கொடூரத்தை உலகம் முழுவதும் பார்த்தது.இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் இஸ்ரேலின் அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டு அதன் பயங்கரவாதிகளின் வெளிப்படையான ஆர்ப்பாட்டத்தால் மனிதநேயம் வெட்கமும் வேதனையும் அடைந்துள்ளது. ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சில அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் மௌனம் அறிவுசார் தன்மை குறைந்துள்ளதின் அடையாளமாகும், அத்தகைய மௌன ஆதரவு பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஊக்குவிப்பதற்கு சமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here