உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் லவ் ஜிகாத் வழக்கு

0
87

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் லவ் ஜிகாத் வழக்கு ஒன்று வெளியாகியுள்ளது.இங்குள்ள ஷிவ்குடி காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தனது சொந்த துறையில் பணியாற்றிய காவலர் இம்ரான் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருமணம் என்ற பெயரில் லவ் ஜிகாத் என்று அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் கான் பௌத்த மதத்தைத் தழுவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here