பொறுப்பாக செயல்படும் அமைச்சர்கள்:பாரத் மாதா கி ஜே சொல்லும் மாணவர்கள்

0
462

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியை அமைச்சர்கள் திறம்படநிர்வகித்து வருவது அங்கிருந்து நாடு திரும்புபவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஜோதிராதித்ய சிந்தியா, ஹர்தீப் பூரி, கிரண் ரிஜிஜு மற்றும் விகே சிங் ஆகிய மத்திய அமைச்சர்கள் திறம்பட செய்து வருகின்றனர்.

இதனால் உற்சாகமடைந்த இந்திய மாணவர்கள் “வந்தே மாதரம்” பாரத் மாதா கி ஜே” என்று கோஷங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here