உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள்

0
499

போர் நடந்து வரும் உக்ரைனில் பல்வேறு அமைப்புகளும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
பலவேறு கோவில்கள்,குருத்வாராக்கள்,மற்றும் மடாலயங்களை சேர்ந்த நபர்கள், மக்களுக்கு இருக்க பாதுகாப்பான இருப்பிடங்கள்,உணவு மற்றும் பிற வசதிகளை செய்து வருகின்றனர்.
பிரதமரின் அழைப்பை ஏற்று BAPS சுவாமி நாராயண் சன்ஸ்தா போன்ற அமைப்புகள் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுதிக்கொண்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here