Tags Narendira Modi

Tag: Narendira Modi

யுவ சிவிர்

குஜராத்தின் வதோதராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “யுவ சிவிர்” நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். குண்டல்தாமில் உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் மற்றும் வதோதராவின் கரேலிபாக் ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில்...

பிரதமர் மோடியின் மனத்தின் குரல்

கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம். பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், (30 லட்சம் கோடி ரூபாய்) என்ற ஏற்றுமதி இலக்கை எட்டியிருக்கிறது. இது பொருளாதாரத்தையும் தாண்டி, பாரதத்தின்...

1,855 மாணவர்கள் மீட்பு; பிரதமர் முயற்சிக்கு வெற்றி

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கீவ் நகரில் ஆறு மணி நேரத்திற்கு வெடிகுண்டு தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தியதை அடுத்து, அங்கு சிக்கி இருந்த 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக...

இந்தியர்களின் நம்பிக்கை பாலம் மோடி: பியுஷ் கோயல் புகழாரம்

'உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பாலமாக திகழ்கிறார்' என புகழ்ந்துள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் 'கார்ட்டூன்' ஒன்றையும் இணைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில்...

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும்- க்வாட் மாநாட்டில் பிரதமர்

உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என க்வாட் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார். குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,...

உக்ரைனில் மனிதாபிமான உதவிகள் செய்து வரும் அமைப்புகள்

போர் நடந்து வரும் உக்ரைனில் பல்வேறு அமைப்புகளும் மனிதாபிமான உதவிகள் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. பலவேறு கோவில்கள்,குருத்வாராக்கள்,மற்றும் மடாலயங்களை சேர்ந்த நபர்கள், மக்களுக்கு இருக்க பாதுகாப்பான இருப்பிடங்கள்,உணவு மற்றும் பிற வசதிகளை...

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேச்சு

இதில் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போதைய சூழல் குறித்து புடினிடம் மோடி பேசினார். இதையடுத்து கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

நாட்டின் வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு: பிரதமர்

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பா.ஜ., சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது – பிரசாரத்தில் பிரதமர் மோடி சாடல்

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி பிரதமர் பிரசாரம் செய்தார். அப்போது அவர்காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம், வளர்ச்சி அல்ல....

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...