மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது – பிரசாரத்தில் பிரதமர் மோடி சாடல்

0
335

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது என தேர்தல் பிரசாரத்தில்
பிரதமர் மோடி கூறினார்.
மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி பிரதமர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர்காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம், வளர்ச்சி அல்ல. மணிப்பூரை கொள்ளையடிப்பதுதான். மக்களின் முக்கிய பிரச்சினைகளை காங்கிரஸ் அலட்சியம் செய்தது என்று கூறினார்.

மேலும் அவர் மலைப்பகுதி, பள்ளத்தாக்கு பகுதி என்று அக்கட்சி மக்களை பிளவுபடுத்த முயன்றது. பல ஆண்டுகளாக மணிப்பூரில் கிளர்ச்சி நீடிக்க செய்தது என்று குற்றம் சாட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here