டியூஷன்’ ஆசிரியர்கள் மீது நடவடிக்கை:தமிழக அரசுக்கு கொட்டு வைத்த உயர்நீதி மன்ற உத்தரவு

0
322

வீட்டில் ‘டியூஷன்’ எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு அதிக விடுமுறை, கணிசமான ஓய்வு நேரம் கிடைப்பதால், டியூஷன் வகுப்புகள் நடத்துவதுடன், மற்ற தொழில்களை செய்கின்றனர்.பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், பேராசையை வளர்த்துக் கொள்கின்றனர். இதுவே கல்வி துறையின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் என்றும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நிர்வாகத்தில் குளறுபடிகளும்,ஊழலும் நிறைந்துள்ளதையே இது காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here