உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது.
உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல மாணவர்கள் நேற்று கார்கிவ்வை விட்டு வெளியேறியுள்ளனர் வெளியுறத்துறை செயலாளர் கூறினார்