கொரோனா தடுப்பூசி மருந்துகளை வீணாக்க வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

0
164

கொரோனா தடுப்பூசி மருந்துகளை வீணாக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

சில மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அல்லது தனியார் தடுப்பூசி மையங்களில் உள்ள தடுப்பூசி மருந்துகள் காலாவதி ஆக இருப்பதாக தகவல்கள் மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தடுப்பூசி மருந்துகளின் காலாவதி ஆகும் நாட்களை கணக்கில் கொண்டு சரியான விதத்தில் திட்டமிட்டு பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here