மாணவர் மீட்பை தன் சாதனையாக கட்டிக்கொள்ளும் திமுக அரசு-வந்தே மாதரம் கோஷம் எழுப்பிய மாணவர்கள்

0
369

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் முதல்வரை புகழ்வார்கள் என்று எதிர்பார்த்த தமிழக அமைச்சர் மாணவர்கள் “வந்தே மாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பியதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிப்ரவரி 27 அன்று தமிழகம் திரும்பிய தமிழக மாணவர்களை அமைச்சர் மஸ்தான் வரவேற்றார். இது ஏதோ தமிழக அரசின் சாதனை போல கட்டிக்கொள்ள எண்ணினார்.

ஆனால் மாணவர்களோ “வந்தே மாதரம்” “பாரத் மாதா கி ஜெய்” “மோடி வாழ்க” என்று கோஷங்கள் எழுப்பியது அமைச்சருக்கு பெறும் ஏமாற்றமாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here