Tags Indians

Tag: Indians

இந்தியர்களை மீட்கும் பணியில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்

சேவை நிறுவனமாகிய “ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம்(HSS)” சேவா இண்டர்நேஷனலுடன் இணைந்து உக்ரைனில் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. HSS தனது இணைய தளத்தில் கூகிள் படிவங்களை இணைத்துள்ளது. மேலும் இரு தொலைபேசி எண்களையும்...

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பணையக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்படவில்லை – வெளியுறவுத்துறை

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை கூறி உள்ளது. உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல...

ஒரேநாளில் 6 விமானங்கள் மூலம் 1,700 பேர் மீட்பு

உக்ரைன் நாட்டில் இருந்து ஒரேநாளில் இந்தியர்கள் 1,700 மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆறு விமானங்கள் மூலம் இந்தியர்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிரதித்ய...

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கு இரவு பகலாக உழைத்துவரும் வெளியுறவுத்துறை

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக உழைத்து வருகிறது. வெளியுறவுத்துறை மேற்கு உக்ரைன் பகுதியில் முகாம்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. மேலும் போலந்து,ஹங்கேரி,ருமேனியா போன்ற நாடுகளிடமும் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது. உக்ரைனில்...

இருக்கும் இடத்திலேயே இருங்கள்-இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

எல்லையை நோக்கி செல்வது காட்டிலும் இருக்கும் இடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. (உக்ரைனுக்கு அருகில் உள்ள) அண்டை நாடுகளுடன்...

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...