கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் வழக்கு குஜராத்தில் பதிவாகி உள்ளது.

0
365

குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த சட்டத்தில் முதல் வழக்கு தொடுக்கப்பட்டது.

குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் என்ற பெயருடன், சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம்பெண்ணுடன் பழகி உள்ளார். பின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்கள்.

திருமணம், முஸ்லிம் முறைப்படி நடந்தபோதுதான், சமீர் குறித்த உண்மைகள் அவருக்கு தெரியவந்தது. பின், மனைவியின் பெயரை மாற்றிய அவர், மதம் மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து, சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தில் முதல் வழக்கை பதிவு செய்த போலீசார், சமீர் குரேஷியை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here