பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு : தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனை

0
47

சென்னை :

சென்னை மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். ராமநாதபுரம் தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று(மார்ச் 27) என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் :

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த சந்தேகத்தின் பேரில், ராமநாதபுரத்தில் உள்ள தேவிப்பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here