பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

0
278

பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக முடிந்தது. ஓடிசா கடற்கரையில் உள்ள சண்டிப்பூர் ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து சோதனை நடத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இந்த ஏவுகணை செலுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
“உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு செய்யப்பட்ட,மேம்பட்ட செயல் திறன் உடைய ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது” என்று பாதுகாப்புத்துறை அலுவலகம் ட்விட்டரில் கூறியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here