VSKDTN

298 POSTS0 COMMENTS

சர்தார் சிரஞ்சீவ் சிங் ஜி-க்கு இரங்கல்

மரியாதைக்குரிய சர்தார் சிரஞ்சீவ் சிங் ஜியின் மறைவுடன், தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு எழுச்சியூட்டும் வாழ்க்கையின் பயணம் பூமியில் முடிவுக்கு வந்துள்ளது. சங்கத்தின் வாழ்நாள் பிரசாரக் சர்தார் சிரஞ்சீவ் சிங் ஜி பஞ்சாபில் பல தசாப்தங்களாக...

பார்ஷ்வநாத் திகம்பர் மந்திரில் சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பாகவத்

மகாவீர் சுவாமியின் 2550வது நிர்வாண ஆண்டை நினைவுகூரும் வகையில், ப.பூ. சர்சங்சாலக் டாக்டர் மோகன் ஜி பகவத் இன்று காலை நாக்பூரில், இட்வாரியில் உள்ள ஸ்ரீ பார்ஷ்வநாத் திகம்பர் ஜெயின் மோத்தே மந்திருக்குச்...

தீபாவளியில் காஷ்மீரில் இந்து கோயில்கள் மின்னொளியில் ஜொலித்தன

ஜம்மு:  வரலாற்றில்  இது வரை இல்லாத அளவிற்கு காஷ்மீரில்  தீபாவளி  மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள அனைத்து மாவட்டத்திலும் இந்து கோயில்கள் மின் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தன. சாரதா தேவி கோயில் சமீபத்தில்தான் பல...

‘இன்று இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம்’-ஜெய்சங்கர்

லண்டன், நவம்பர் 13: இங்கிலாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் (EAM) எஸ் ஜெய்சங்கர், BAPS ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரில் (Neasden Temple) பிரார்த்தனை செய்து தீபாவளியைக் கொண்டாடினார்....

பாதுகாப்புத் துறையில் உலக அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

லெப்சா (ஹெச்பி), நவம்பர் 12 பாதுகாப்புத் துறையில் இந்தியா "பெரிய உலகளாவிய அளவில் " வேகமாக வளர்ந்து வருகிறது, அதன் பாதுகாப்புப் படைகளின் திறன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று பிரதமர் நரேந்திர...

சந்திரயான்-3 ”விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விரைவில் விழித்தெழும்” – இஸ்ரோ

நிலவில் தூங்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணியில் இஸ்ரோ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த...

கேரள தூதரக தங்கம் கடத்தல் வழக்கு – குற்றவாளி ரதீஷ் என்ஐஏவால் கைது

தூதரக தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தடைந்தபோது என்ஐஏ கைது செய்துள்ளது. கண்ணூரைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் பல்வேறு நாடுகளில் இருந்து தூதரக வழிகளில் இந்தியாவுக்கு...

108 அடி உயர ஆதிசங்கரர் சிலை: நர்மதை நதிக்கரையில் திறப்பு

108 அடி உயர ஆதிசங்கரர் சிலை: நர்மதை நதிக்கரையில் திறப்பு மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வரரில், நர்மதை நதிக்கரையில், 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா இன்று(செப்.,21) நடக்கிறது. கேரள மாநிலம்,...

இந்தியா வளம் பெற்று உலகிற்கு வழி காட்டட்டும் -டாக்டர் மோகன் பகவத்

  ஸ்ரீமந்த் தக்துஷேத் ஹல்வாய் சர்வஜனிக் கணபதியின் கும்பாபிஷேகம் புனேவில் நிறைவடைந்தது. உலகில் நல்லிணக்கம் நிலைநாட்டப்பட வேண்டும், இந்தியா செழிப்பாக மாற வேண்டும், உலகம் முழுவதும் அமைதியின் பாதையை காட்ட வேண்டும் என்று ஸ்ரீ கணபதி...

திருச்சூர் மற்றும் பாலக்காட்டில் ஐஎஸ்ஐஎஸ் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகம் -என்ஐஏ விசாரணை

இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது. அவர்கள் தேடுதலின் போது நபீலை அழைத்துச் செல்கிறார்கள்....

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...