sanjari

720 POSTS0 COMMENTS

சென்னை விமான நிலையத்திற்கு சர்வதேச சான்றிதழ்

பெரிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து,குறித்த நேரத்தில் விமானங்கள் புறப்பட்டதில், சென்னை விமான நிலையம், 89.32 சதவீதத்துடன், எட்டாவது இடம் பிடித்துள்ளது. மொத்தம், 49 ஆயிரத்து 923 விமானங்கள் சேவை வழங்கி உள்ளன....

இந்திய தொழிலக உற்பத்தி 1.3% அதிகரிப்பு

ஜனவரியில் பொறியியல் சாதனங்கள் துறையில் மந்த நிலை காணப்பட்ட போதிலும், சுரங்கம், உற்பத்தி துறைகளின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. இதையடுத்து, அந்த மாதத்தில் தொழிலக உற்பத்தி குறியீடு (ஐஐபி) 1.3 சதவீதமாக அதிகரித்தது. 2021-ஆம்...

லவ் ஜிகாத் விபரிதம்:”பர்தா” எங்கே? இந்து பெண்ணை 23 இடங்களில் கத்தியால் குத்திய இஸ்லாமியன்.

கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்த பெண் அபூர்வா. அபூர்வா இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.முகமது இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அபூர்வாவை,திருமணத்தன்று,அபூர்வாவின் பெயர் அர்ஃபா பானு என்று மாற்றப்பட்டது.அபூர்வா பிராமண குடும்பத்தை சேர்ந்தவர்.அசைவ உணவுகளை சமைக்க...

பிரதமர் நரேந்திரமோடி-க்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி

உக்ரைனில் இருந்து நேபாள குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்துள்ளார். "எங்கள் நேபாள நாட்டவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு...

பாரா ஒலிம்பிக் ; பதக்கம் வென்ற பந்தலூர் வீரர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மானிக்குன்னு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரேம்தாஸ் 30 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களைப் பெற்று பலரின் பாராட்டுக்குரிய செயலாக மாறியுள்ளது.

மாணவனுக்கு பிரதமர் மோடி பதில்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த பள்ளி மாணவர் அனுராக் ரமோலா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், 'பரிக் ஷா பர் சர்ச்சா போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக எங்களை போன்றவர்களை சந்தித்து, அறிவுரைகள் வழங்குவது...

மீட்பு மன்னர் மோடி!

பேரிடர் நேரத்தில், ஒரு நாடு எப்படி செயல்படுகிறது என்பதை வைத்து, அதன் திறனை மதிப்பிட்டு விடலாம். உக்ரைன் -- -ரஷ்யா இடையே போர் நடக்கும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில்,...

சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை...

பா.ஜ.,வுக்கு சிறுபான்மையினர் ஆதரவு: வேலூர் இப்ராஹிம்

மணிப்பூர் மாநிலத்தில், 52 சதவீதம் பேர் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு பா.ஜ., அரசை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து உள்ளனர். கோவாவில், 30 சதவீதம் சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர். அங்கு மூன்றாவது முறையாக...

ஜாதி அரசியலின் தோல்வி

பொதுவாக தேர்தல் என்று வந்துவிட்டால் ஒரு கட்சி ஜெயிக்கும். ஒரு கட்சி தோற்கும் .இது நியதி. இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது ஜாதி அரசியல் மட்டும்தான் .மதவாத கட்சி என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...