sanjari

720 POSTS0 COMMENTS

கோயில் சொத்துக்கள் நிலம் குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை

சென்னை உயர்நீதிமன்றத்தின் சென்னை பெஞ்ச், நீதிபதி ஆர். சுரேஷ் குமார், 4/12/2021 அன்று, “கடவுளின் சொத்துக்களைப் பறித்து அதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்யக்கூடாது” என்று கூறியுள்ளார்.. மேலும், “கோயில் நிலத்தை...

இந்தியாவில் மத துன்புறுத்தல் என்ற பிரச்சாரத்தை நிராகரித்த அமெரிக்க அரசு

மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள இரண்டு வகை நாடுகளின் பட்டியலை அமெரிக்க தயாரித்துள்ளது. இதில் இந்தியாவை சேர்க்காததன் மூலம் இந்தியாவிற்கு எதிராக துஷ்ப்ரச்சாரம் செய்யும் சக்திகளுக்கு பேரிடி விழுந்தள்ளது.      ...

பாகிஸ்தானில் கொடூரம்:இலங்கையை சேர்ந்தவர் மத அடிப்படை வாதிகளால் தீயிட்டு கொலை

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் இலங்கை தொழிற்சாலையின்  மேலாளர் ஒருவர் “தெஹ்ரீக்-இ-லப்பைக்”(TLP) அமைப்பை சேர்ந்த கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை நியாயப்படுதுவதற்காக மத நிந்தனை செய்தார் என்ற பொய்யான குற்றச்சாட்டை அவர் மீது...

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி பெண்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதாகோபிநாத் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கீதா சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றி வருகிறார். கீதா கோபிநாத்...

சேவா தீவாளி- அமெரிக்காவில் ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொண்டு

இந்து ஸ்வயம்சேவக் சங்கம்(HSS) “சேவாதீவாளி”(Sewa Diwali)இயக்கத்தின் ஒரு பகுதியாக, Sun Prairie Emergency Food Pantry மற்றும் Cards Closetக்கு பயனளிக்கும் வகையில் மற்ற அமைப்புகளுடன் இணைந்து உணவு/விநியோகம்/ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது....

வெளிநாட்டில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா பாதிப்பு

      சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் நாடு திரும்பிய ஒரு குழந்தை உட்பட மூன்று சர்வதேச விமானப் பயணிகளுக்கு கோவிட் பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது. ...

வங்க தேசத்தை சேர்ந்த 57 பேர் திருப்பி அனுப்ப பட்டனர்- உச்ச நீதி மன்றத்தில் கேரள அரசு தகவல்

       கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 57 வங்க தேசத்தவர்கள் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக  கேரள அரசு நவம்பர் 22 அன்று  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.         ...

இந்துத்துவ வாழ்வியல் முறையில் இருந்து விலகியதால் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகிறோமா?

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்புகள் குறித்தான செய்திகள் நாடு முழுவதும் பகிரப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ள பாதிப்புகள் ஏற்படுகின்றன. அரசாங்கத்தை திட்டுவதும் பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்குவதும்...

விவசாயிகளின் தோழன் கிசான் ரயில்-ரயில்வே துறை சாதனை

இந்திய ரயில்வே ஆகஸ்ட்-2020 முதல் “கிசான் ரயில்” முதல் என்ற ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் மூலம்  காய் கறிகள், பழங்கள் பால்,மீன் மற்றும் மாமிசம் முதலான எளிதில் கெட்டுபோகும் உணவுகளை...

மலம் கலந்த உணவை விற்பனை செய்த இரு ஹோட்டல் முதலாளிகள் லண்டனில் கைது

இந்த செய்தி உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் நீங்கள் வெளியில் உணவு சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.தாபாக்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் நீங்கள் சாப்பிட வேண்டியிருக்கும். மேலும் தாபா, உணவகம், ஹோட்டல்...

TOP AUTHORS

0 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
370 POSTS0 COMMENTS
720 POSTS0 COMMENTS
0 POSTS0 COMMENTS
1697 POSTS0 COMMENTS
298 POSTS0 COMMENTS
2464 POSTS0 COMMENTS

Most Read

கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 சேவா கண்காட்சி

திருச்சியில் நடைபெற்று வரும் கார்யர்த்தா விகாஸ் வர்க -2024 ப்ரதம ஸாமான்ய முகாமில் சேவா கண்காட்சி இன்று காலை துவங்கப்பட்டது.. இந்நிகழ்வில் ஆதர்னீய ஶ்ரீ Dr. கிருஷ்ணகோபால் ஜி சஹ சர்கார்யஹ் அவர்கள்....

புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் ஜூலை 1-ல் அமல்

இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா...

ஏபிஜிபி முயற்சியினால் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை இன்று (மே 3-ம் தேதி) மீண்டும் தொடங்கியது. ஆன்மிக நகரமான திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து ரயிலை இயக்க பக்தர்கள் மற்றும்...

ஹிந்து திருமண சடங்குகளை விமர்சிப்பவர்களுக்கு சவுக்கடி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

‘உரிய சம்பிரதாய சடங்குகள் இடம்பெறாமல் நடைபெறும் ஹிந்து திருமணங்களை ஹிந்து திருமணச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்க முடியாது’ என்ற அதிரடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விமானியான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சிணை...