அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றம் வலியுறுத்தல்

0
507

அரசின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை வலியுறுத்தி உள்ளது.
இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசின் பிடியில் இருந்து கோவில்களை மீட்க போராடி வருகின்றன.
இந்நிலையில் கோவில்கள் சம்பந்தமான் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு எண்ண கட்டுப்பாடு கொண்டுள்ளதோ அதே கட்டுப்பாட்டை கோவில்கள் மீதும் அரசு கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here